<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-3158033409969203983</id><updated>2012-02-16T15:56:03.323-08:00</updated><title type='text'>நிஹேவி</title><subtitle type='html'>என் வாழ்க்கை அனுபவங்களை இந்த வலைப்பதிவு மூலமாக உங்களிடம் பரிமாரிக்கொள்கின்றேன்.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://nihevi.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3158033409969203983/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://nihevi.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>நிஹேவி</name><uri>http://www.blogger.com/profile/17664786714275635375</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_J8CSY9W7KQw/TEdWyTgporI/AAAAAAAAARA/SoBSiqMu72Q/S220/DSC03204.JPG'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>11</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-3158033409969203983.post-7894938720609155070</id><published>2010-12-06T06:59:00.000-08:00</published><updated>2010-12-06T07:10:11.098-08:00</updated><title type='text'>கவிதை</title><content type='html'>என் மொழியில்&lt;br /&gt; காதல் சொன்னேன் &lt;br /&gt;   உன்னிடம்.&lt;br /&gt;நீயோ அம்மொழி&lt;br /&gt; புரியாமல் பிரிந்தாய்&lt;br /&gt;   என்னிடம்..&lt;br /&gt;&lt;br /&gt;நான் அழகானவன் என்று&lt;br /&gt;  என்னை மறுத்தாய்,&lt;br /&gt;பெண்ணே உனக்கு&lt;br /&gt;  தெரியாமல் போய்விட்டதடி&lt;br /&gt;நான் அழகு ஆனவன்&lt;br /&gt;  என்று!!!&lt;br /&gt;&lt;br /&gt;என்னில் தோன்றியவை&lt;br /&gt; எல்லாம் என்னுடையதல்ல,&lt;br /&gt;அவை எல்லாம் உன்னில்&lt;br /&gt; என்னை கண்டபின்புதான்..&lt;br /&gt;&lt;br /&gt;என் கடிதத்தை நீ&lt;br /&gt; படிக்க மறந்தாய்!&lt;br /&gt;அதனால் அந்த &lt;br /&gt; எழுத்துக்கள் உன்னில்&lt;br /&gt;புகாமல் என்னை &lt;br /&gt; அழிக்காமலே கொள்கிறது..&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3158033409969203983-7894938720609155070?l=nihevi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nihevi.blogspot.com/feeds/7894938720609155070/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nihevi.blogspot.com/2010/12/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3158033409969203983/posts/default/7894938720609155070'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3158033409969203983/posts/default/7894938720609155070'/><link rel='alternate' type='text/html' href='http://nihevi.blogspot.com/2010/12/blog-post.html' title='கவிதை'/><author><name>நிஹேவி</name><uri>http://www.blogger.com/profile/17664786714275635375</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_J8CSY9W7KQw/TEdWyTgporI/AAAAAAAAARA/SoBSiqMu72Q/S220/DSC03204.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3158033409969203983.post-6548402707692944575</id><published>2010-11-17T08:35:00.000-08:00</published><updated>2010-11-19T11:57:25.151-08:00</updated><title type='text'>மொழி</title><content type='html'>என்னடா தலைப்பு இதுன்னு பார்க்கறிங்களா? அட நம்ப பிரகாஷ்ராஜ், பிரித்திவ்ராஜ் , ஜோதிகா நடிச்ச பட தலைப்பாச்சேன்னு நீங்க நினைக்கறது சரிதான். ஆனா நான் அவங்க நடிச்ச மொழி படத்த பத்தி இப்ப பேசலங்க. பின்ன என்னான்னு பார்க்கிறிங்களா? உலகத்துல பிறந்த அனைத்து மக்களுக்கும் மொழி அதாவது தாய் மொழின்னு ஒன்னு உண்டு.என் வாழ்க்கையில இந்த மொழி அமைகிற விஷயத்தை பத்தி தாங்க நான் சொல்ல வரது.&lt;br /&gt;&lt;br /&gt;பிறந்த எல்லா குழந்தையும் முதல்ல அந்த பொக்கை வாயால பேச ஆரம்பிக்குது. அதற்கு மொழி தேவையில்லையென்றாலும், பின் குழந்தை வளர வளர அதுனுடைய மொழியின் வளர்ச்சியும் , அவசியமும் தெரிகிறது. என்னடா இவன் தன் வாழ்க்கைக்கு சம்பந்தப்பட்ட மொழின்னு சொல்லிட்டு பொதுவா சொல்றானேனு தெரியுது.&lt;br /&gt; &lt;br /&gt;நான் ஜஞ்சாவது வயசல தமிழ் படிக்க ,கற்க, பழக ஆரம்பிச்சேன். `ஒ` எப்படி  எழுதனும் `ஓ`எப்படி எழுதனுமுன்னு  தெரியாத காலமது. பள்ளியில் படிக்கும் போது இந்த தமிழ் இலக்கணம் கொஞ்சம் கஷ்டம் தான்.அப்ப படிச்சாச்சு அது பெரியதா தெரியவில்லை தாய்மொழி என்பதாலோ! அதுக்கப்புறம் 12 வயசில் பம்பாய்க்கு சென்று வந்ததால் இந்தி மொழில ஒரு ஈடுபாடு. தேசிய மொழி என்பதாலோ என்னவோ. எனக்கு தெரிந்த சில இந்தி சொற்கள் `` யா இந்தி நஹி மாலோ, கித்னா ரூப்யா `` இதை வச்சி இரண்டு முறையும் பம்பாயிக்கு போயிட்டு வரும்போது சமாளிச்சிட்டேன். அடே என்னடா, ரெண்டு வார்த்தையை வச்சி எப்படி சமாளிச்சேன்னு பார்க்கிறிங்களா? சும்மா ஒரு பேச்சுக்கு சொன்னேங்க.&lt;br /&gt;&lt;br /&gt; அப்பத்தான் தெரிஞ்சுது இந்தி மொழி பற்றிய ஆர்வமும் , தமிழ்நாட்ட விட்டு தாண்டனா நம்ப தமிழ தவற பேச முடியாதுப்போல. அட எனக்கு அப்ப இங்கிலிஷ் வெறும் essay writingங்காக மட்டும்தான்.அதனால அதுவும் பேச முடியாது. சரி இதற்கு என்ன வழின்னு பார்த்தேன்.  30 நாட்களில் இந்தி கற்றுக் கொள்வது எப்படி? புத்தகத்தை பார்த்தேன். ஆஹா நமக்கு ஏற்ற புத்தகமாச்சேன்னு வாங்கி படிக்க ஆரம்பிச்சேன். அப்புறம் என்ன ஏக், தோ, தீன், ஷோம்வார், மங்கள்வார், குத்தா,பில்லி ஒரே இந்திதான் போங்க ஒரு மாதத்திற்கு.&lt;br /&gt;&lt;br /&gt; முதல கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது. எப்படி பாக்யராஜ் படத்தில வர அந்த ஜோக் போல `ஏக் கவுமே, ஏக் கிஷான், ரகு தாத்தா`ன்னு ஞாபகம் வருது.அப்புறம் படிக்கிறேன் படிக்கிறேன் ஹிம்ஹும் நமக்கு மண்டையில இந்தி பத்து பக்கத்துக்கு அப்புறம் ஏற மாட்டுது. அப்புறம் என்ன lab,examன்னு இந்திக்கு ஒரு கும்பிட்டு போட்டதுதான். அவ்வளவு தான் என் இந்தி ஞானம். அதன்பின் காலேஜுக்கு சேர்ந்தாச்சு , அப்ப ஆரம்பிச்சதுங்க இந்த இங்கிலிஷ் மொழி. மத்தவங்க பேசறதும் புரிய மாட்டுது, எனக்கும் பேச வர மாட்டுது. மத்தவங்கனா யாரு நினைக்கிறிங்களா அதாங்க நம்ப lecturers. சாதாரணமே புரியாது, இதுல இங்கிலிஷ்ல வேற. சரி இங்கிலிஷ் படிக்கலாமுன்னு நினைச்சேன்.&lt;br /&gt;&lt;br /&gt; Repitex spoken English Book பார்த்தேன். இனிமேல் யாரு என்ன நினைச்சாலும் சொன்னாலும் பரவாயில்லை. ஒன்லி இங்கிலிஷ்த்தான்னு படிக்க ஆரம்பிச்சேன். நானும் தினமும் newspaper, news, book ன்னு படிக்கிறேன் பார்க்கிறேன் அப்பக்கூட என் மண்டையில ஏறமாட்டுதுங்க. இதுல அட்வைஷ் வேற எல்லாரும் இங்கிலிஷ்ல பேசினா வேலை கிடைக்குமுனு. முதல இந்தி தெரிஞ்சா இந்தியா முழுக்க பேசலாமுன்னு சொன்னாங்க அப்புறம் இந்த இங்கிலிஷ். செமஷ்டர் எக்க்ஷாம் வந்திடுச்சு. இங்கிலிஷ் கத்துக்கறதுக்கும் ஒரு குட்பை.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் கொஞ்சம் மாசத்துக்கு பிறகு மலையாளம். என்னடா சம்பந்தம் இல்லாமல் இவன் ஏன் மலையாளம் கத்துக்குறான்னு நீங்க யோசிக்கிறது தெரியுது . `அதுக்குதாங்க` என்ட மவுளே, சம்சாரிக்குமோ , இனி எந்தன் பாக்‌ஷை ம்லையாளமுன்னு கொஞ்சம் மாசம் மலையாளம்தான். என் அம்மா ஒருமுறை ` டேய்!! கொஞ்சம் வெல்லம் எடுத்துட்டு வாடா! புட்டுக்கு போடனுமுனு சொன்னாங்க, நான் அப்ப மலையாளம்ல உடனே தண்ணீர் கொண்டு வந்து அவங்ககிட்ட கொடுத்து முழிச்சதுல இப்பவும் நினைச்சா சிரிப்பு வருது. அப்புறம் மலையாளத்துக்கு ஒரு ஷ்டாப் ஆச்சு. &lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் இந்த கேம்பஸ்,இண்டர்வியூன்னு வந்ததால கம்புயூட்டர் மொழிகளான C, C++,Java படிச்சா ஷாப்ட்வேர் கம்பனில வேலை கிடைக்குமுன்னு சொன்னாங்கலா ,ஆமாம்ல C தெரிஞ்சா எல்லாமே கத்துக்களாமுன்னு பக்கத்துல ஒரு கோர்ஸ் சென்ட்ரல சேர்ந்தேன்.நானும் C படிக்கிறேன் படிக்கிறேன் நமக்கு இந்த C வெறும் C இல்ல இது ஒரு ஷீன்னு அப்பத்தான் தோனிச்சு.கோர்ஸும் முடிச்சாச்சு. நானும் இது வர மொழிய கத்துக்கலாம்ன்னு பார்க்கிறேன் முடியமாட்டுது. சரி இந்த கம்புயூட்டர் மொழியாவது பார்த்தா அது அதுக்குமேல இருக்கு. அப்புறம் என்ன, சுவிடன்ல அட்மிஷன் கிடைச்சுது, சரி நமக்கு இந்தியா மொழிதான் வரல பாரிங் மொழி ட்ரய் பண்ணி அசத்துலாமுன்னு சுவிடிஷ் படிக்க  ஆரம்பிச்சேன். &lt;br /&gt;&lt;br /&gt;சுவிடனில் சுவிடிஷ் தெரிந்தால் பொழைக்கமுடியுமுன்னு சொன்னாங்க. இனிமேல் ஒன்லி சுவிடிஷ். `யாக் கித்தர்,யாக் கோமர் , யாக் கீர் இந்தியன்`ன்னு ஒரு 4 ,5 மாசம் சுவிடிஷ் மட்டுமே. `யாக் ஃப்ர்ஸ்டோர் இந்தே சுவென்ஸ்கா, கேன் டூ தாலார் இங்கிலிஷ்கா`ன்னு இவங்க கிட்ட கேக்கறது. அது ஒன்னுமில்லைங்க , எனக்கு சுவிடிஷ் புரியாது, நீங்க இங்கிலிஷ்ல பேசரீங்களான்னு சுவிடிஷ்ல கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் தான் தெரிந்தது ஆண்களுக்கு மொழி கற்றுக்கொள்ள கஷ்டமாமே.பெண்கள் சுலபமா கற்றுக்கொள்வார்கள் என்றும் ஒரு அறிவியல் புத்தகத்தில் படித்தேன். அதான் விஷயமா நம்ம புதுஷா மொழி கத்துக்காம இருக்கிறதக்கு. மொழி படித்தால் மட்டுமே வராது, பேசினாலும் , மொழி பேச தெரிந்தவர்களிடம் பழகுவதாலும் அதை கற்றுக்கொள்ள முடியுமுன்னு தோனுச்சு. ஒரு நிமிசம் அண்ணன் சேட் பண்றான் , பினிஸ் தெரிஞ்சா பின்லாந்துல இசியாய் வேலைகிடைக்குமாமே, கொஞ்சம் 3 மாசம் வெயிட் பண்ணுங்க பினிஸ் படிச்சிட்டு வந்திடுறேன்......&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3158033409969203983-6548402707692944575?l=nihevi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nihevi.blogspot.com/feeds/6548402707692944575/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nihevi.blogspot.com/2010/11/blog-post.html#comment-form' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3158033409969203983/posts/default/6548402707692944575'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3158033409969203983/posts/default/6548402707692944575'/><link rel='alternate' type='text/html' href='http://nihevi.blogspot.com/2010/11/blog-post.html' title='மொழி'/><author><name>நிஹேவி</name><uri>http://www.blogger.com/profile/17664786714275635375</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_J8CSY9W7KQw/TEdWyTgporI/AAAAAAAAARA/SoBSiqMu72Q/S220/DSC03204.JPG'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3158033409969203983.post-6012082042802838998</id><published>2009-11-11T08:52:00.000-08:00</published><updated>2009-11-14T10:51:15.834-08:00</updated><title type='text'>கானல் நீர்</title><content type='html'>கெளதம் சுவிடனிற்கு பட்டப்படிப்பிற்க்காக வந்திருந்தான். அவன் எதிர்ப் பார்க்கவில்லை சுவிடனிற்கு வருவானென்று. மொழி,கலாச்சாரம்,உணவு &lt;div&gt;எல்லாம் புரியாமலே இருந்தது. நாளடைவில் பழகிக்கொண்டான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt; அமைதியான,ஆர்ப்பாட்டமில்லாத ,பல வண்ண பூக்கள், என அவனுக்கு இப்பொழுது சுவிடன் பிடித்து போனது. ஆனாலும் சென்னையைப் போல் அவ்வளவு பொழுதுப்போக்கில்லை. வார இறுதியில் மட்டும் party கொண்டாடுவார்கள். இவனும் சில party களுக்கு செல்வான். கெளதமிற்கு குடி பழக்கமும், புகைப்பழக்கமும் இல்லாதலால் அவனுக்கு party சற்று போரடித்தது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அப்போது சுவிடனில் கோடை கால விடுமுறை. குளிர், பனியெல்லாம் போய், சற்று சூரியன் வெளியே வந்த காலம். கோடை கால நாட்களில் தினமும்  இரவு பதினொறு மணிக்கு மேல் தான் சூரியன் மறையும், பின் அதிகாலை மூன்று மணிக்கே விடிந்துவிடும். ஒரு நாள் செல்வதே பல நாள் செல்வது போல் இருக்கும்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;div&gt;கெளதம் ஆர்குட் போன்றவற்றையெல்லாம் அதிகம் பயன்படுத்த மாட்டான். ஆனால் இவன் நண்பர்கள் பலரும் அதில் உறுப்பினராக இருந்தார்கள். இவனும் உறுப்பினராக ஆகிருந்தான். சென்னையில் இருக்கும் போதே. கெளதமும் இப்பொழுது அதிகமாக ஆர்குட் உபயோகபடுத்தலானான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;வாரம் ஒருமுறை சென்று பார்ப்பது வழக்கம்.&lt;/div&gt;&lt;div&gt;ஒரு நாள் திவ்யாவின் பெயர் போட்ட ஒரு profile அவன் college groupல் இருந்தது.&lt;/div&gt;&lt;div&gt;அவனுக்கு ஆச்சரியம், இது நாள் வரை அவன் பார்த்ததில்லை திவ்யாவின் பெயர் போட்ட profile அவன் college groupல்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அவள் சற்று நாட்களுக்கு முன் தான் இணைந்திருக்கிறாள் என்று நினைத்துக்கொண்டான். கெளதமிற்கு சற்று தயக்கமாகவே இருந்தது. அவளை தன் groupல் அழைப்பு விடுக்கலாமா என்று? பிறகு நீண்ட நேர யோசனைக்கு பிறகு, திவ்யாவை add as a friend list ல் சேர்த்து கொண்டான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அவனுக்கு தூக்கம் வரவில்லை அன்று. திவ்யா என்ன நினைப்பாளோ என்று? தன்னை நண்பனாக ஏற்றுக் கொள்வாளா இல்லை இணைக்காமல் போய்விடுவாளோ ?கெளதம் கண்முடிக்கொண்டு நினைவுகளை அசைப்போட்டுக்கொண்டிருந்தான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;யாரந்த திவ்யா? கெளதமுக்கு அவள் junior. இருவரும் ஒரே department. கெளதம் காதலித்த பெண் தான் திவ்யா. அவன் அவளிடம் அவ்வளவு அதிகமாக பேசியதில்லை, பழகியதுமில்லை. &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கெளதமை மாற்றிய பெண் திவ்யா.எந்த ஒரு மாறுபடும் இல்லாமல் கல்லூரிக்கு வருவதும் செல்வதுமாய் , நண்பர்களுடன் சுற்றுவதுமாய் இருந்த கெளதம்&lt;/div&gt;&lt;div&gt;முதல் பார்வையிலே அவனை அவளிடம் பறிக்கொடுத்தான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நாட்கள் கழிந்தன. அவன் திவ்யாவிடம் பேச பல நாள் முற்ப்பட்டான். ஆனால் அவனுக்குள் ஒரு பயமும், வெட்கமும் தடுத்தது. அவளுக்காக அவனை மாற்றினான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;காலையில் எழுந்து  gym  செல்வதும் , புது ஆடைகள் அணிவதுமாய் , தன்னை புதுவிதமாய் பார்க்கவேண்டுமென்று நினைத்தான் கெளதம். விடுமுறை நாட்களில் திவ்யாவின் வீட்டின் வழியாக செல்வதும், கல்லூரி நாட்களில் அவளைப் பார்ப்பதற்க்காக அவள் வகுப்பிற்கு அதிகமாக செல்வதுமாக இருந்தான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஆனால் அவளிடம் பேசியதுமில்லை, தன் காதலை அவளிடம் வெளிபடுத்தியதுமில்லை. அவள் வகுப்பிற்கு senior போல் செல்வான், பின் அப்படியே வருவான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எப்பொழுதும் canteenல் சாப்பிடும் கெளதம், திவ்யா வந்த பின், தன் வகுப்பிலே சாப்பிட ஆரம்பித்தான். இடைவெளி நேரத்தில் அவளை அவன் சந்திப்பதுமாய்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அவனுக்கு அவனையே பிடித்திருந்த காலம் அது. அவன் தன் மாற்றங்களை உணர்ந்திருந்தான். அவளிடம் தன் காதலை சொல்ல வேண்டும் என்று காத்துக்கொண்டிருந்தான் கெளதம். திவ்யா வருவதற்கு முன், கல்லூரிக்கு பல நாள்  absent ஆவான். அவள் வந்த பின், அவளை பார்ப்பதற்காகவே தினமும் கெளதம் கல்லூரிக்கு வரலானான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;திவ்யாவை பற்றி அவள் வகுப்பு நண்பர்களிடம் அதிகமாக கேட்டுத் தெரிந்து கொள்வான். அவளுக்கு பிடித்ததெல்லாம் இவனுக்கு பிடிக்க பழகிக் கொண்டான். கவனம் முழுவதும் அவளிடம் செலுத்தியதால், படிப்பில் அவனால் முழு கவனுமும் செலுத்த முடியவில்லை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அவள் என்ன நிறம் உடை அணிகிறாளோ அதே நிற உடையை அணிந்துக் கொண்டு வருவான். அவனுக்கு மனதில் ஒரு ஆத்ம திருப்தி. இருவரும் ஒரே மாதிரி உடை அணிவதால் , இப்படி திவ்யாவை நினைத்துக்கொண்டிருந்த கெளதமிற்கு, எப்படியாவது தன் காதலை சொல்லி விட வேண்டும் என்ன எண்ணினான். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;ஒரு நாள் முடிவெடுத்தான் , அன்று  அவர்கள் department symposium என்பதால், அனைவரும் busy யாக இருந்தார்கள். கெளதமிற்கு அது சந்தர்ப்பமாக அமைந்தது. &lt;/div&gt;&lt;div&gt;திவ்யா கல்லூரி பின் வளாகத்தில் நடந்து சென்று கொண்டிருந்தாள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt; அவள் பின்னால் சென்றான் கெளதம் . எப்பொழுதும் திவ்யாவுடன் அவள் தோழிகள் இருப்பது வழக்கம்,ஆனால் அன்றோ அவள் மட்டும் தனியாக சென்று கொண்டிருந்தாள்.அவள் பின்னால் சென்ற கெளதம் ,&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt; ‘ Excuse me’,   திவ்யா உங்களிடம் தனியா பேசனும் என்றான். அவளுக்கும் தெரியும், பின்னால் கெளதம் தான் வருகிறான் என்று ‘சொல்லுங்க கெளதம் என்ன வேண்டும்’ ? &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;என்னை தப்பா நினைச்சிடாதிங்க, உங்கள் கூட பேசனும் என்றான்.&lt;/div&gt;&lt;div&gt;அவளுக்கு புரிந்தது கெளதம் என்ன சொல்ல போகிறான் என்று.&lt;/div&gt;&lt;div&gt;உடனே திவ்யா வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கெளதம் அவள் அருகில் சென்று&lt;/div&gt;&lt;div&gt;              ‘நான் உங்களை கல்யாணம் செய்திட ஆசைபடுறேன் ’ என்றான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;திவ்யா எதையும் சொல்லாமல் இன்னும் வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;‘ சொல்லுங்க திவ்யா  , உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா ’?&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt; ‘ sorry கெளதம் ,  எனக்கு இப்ப காதலிக்கிற எண்ணம் இல்லை ’&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt; ‘ நீங்க வேற யாரையாவது காதலிக்கிரிங்களா ’ ? &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt; இல்ல , அது என் personal விஷயம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;என்ன உங்களுக்கு பிடிக்கலையா?  அதலாமில்ல,  எனக்கு இப்ப அந்த மாதிரி idea  எல்லாம் இல்லை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;friends,  staffsலாம் பாக்றாங்க, நீங்க இப்ப போறிங்களா ? please .&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt; இல்ல இப்ப எனக்கு பதில் தெரியனும் ,யார் பார்த்தாலும் கவலையில்லை சொல்லுங்க திவ்யா.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அவள் எதையும் பேசாமல் நடக்க ஆரம்பித்தாள். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மாடியில் இருந்து H.O.D  பார்ப்பதுபோல் தெரிந்தது, கெளதமும் அப்படியே மவுனமாக அவள் செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்தான்.&lt;/div&gt;&lt;div&gt;திவ்யா கல்லூரி வளாகத்திற்கு நுழைந்ததும், மறுபடியும் அவளிடம் சென்றான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நில்லுங்க திவ்யா, உங்க வீட்டிற்கு இரண்டு வருஷத்திற்கு பிறகு உங்க அப்பாவிடம் பெண் கேட்க வருவேன்,  கேட்டதும் அப்படியே அதிர்ந்து  போய் நின்றாள் திவ்யா.  &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;இப்ப நான் final year, எப்படியும் சீக்கிரம்  வேலை  கிடைச்சிடும், அப்புறம் உங்க வீட்டுக்கு , என்ன நினைச்சிக்கிட்டுருக்கீங்க மனசில,அதல்லாம் வேணாம் நீங்க கிளம்புங்க என்றாள் திவ்யா ,சற்று அழுத்தமான குரலில்.&lt;/div&gt;&lt;div&gt;கெளதமும் வருவேன் இரண்டு வருடத்திற்கு பின்னால் என்று சொல்லிக் கொண்டே அங்கிருந்து புறப்பட்டான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நாட்கள் கழிந்தன, அவனும் படிப்பு முடியும் கட்டத்தில் இருந்ததாலும், project, examல் கவனம் செலுத்தினான்.&lt;/div&gt;&lt;div&gt;அதன்பின் இருவரும் அதிகமாக பார்க்கவில்லை.கெளதமும் கல்லூரிக்கு அடிக்கடி செல்வதில்லை.மறுபடியும் canteenல் சாப்பிட ஆரம்பித்தான்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அவள் எதிரே வந்தால் இவன் தலையை குணிந்துக் கொள்வான், அவளும்.&lt;/div&gt;&lt;div&gt;சில சமயம் பின்னோக்கி சென்று விடுவான். நாட்களும் கழிந்தது , பட்டப்படிப்பும் முடிந்தது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அன்று கல்லூரி கடைசி நாள், அவளிடம் பேசலாம் என்று முடிவு செய்தான் கெளதம். ஆனால் அவன் அவளைப் பார்க்க முடியவில்லை.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;வருடமும் ஓடின,அதன் பின் அவளிடம் தொடர்பில்லை மனதுக்குள்  நினைவுகளை நினைத்துக்கொண்டான்.அன்று அவனுக்கு தூக்கமுமில்லை, திவ்யா என்ன நினைப்பாளோ, மறந்து விட்டிருப்பாளோ? என்ன பல கேள்விகளோடு அப்படியே களைப்பில் உறங்கிப் போனான் கெளதம்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;மணி மதியம் 3 மணிக்கு எழுந்தான் கெளதம், எழுந்ததும் தன் laptopயை ஆன் செய்தான். உடனே ஆர்குட்டில் sign in செய்தான். அதில் திவ்யா அவனை added friendல் இணைக்கப்பட்டிருந்தாள். கெளதமிற்கு மிக சந்தோஷம். தன்னை friend ஆக சேர்த்துக்கொண்டதிற்காக.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;திவ்யாவின் profileல் உள்ளே சென்று படித்தான். அவளின் சிறு வயது புகைப்படங்களை பார்த்தான். அவளின் email id குறிப்பிட்டிருந்தது. அதை கெளதம் குறித்துக் கொண்டான். தன் g talkல் add பண்ணினான். அப்போதும் சற்று தயக்கமாகவே இருந்தது கெளதமிற்கு gtalkல் இணைத்துக் கொள்வாளா?அன்றும் அவன் உறங்கவில்லை.&lt;/div&gt;&lt;div&gt;மறுநாள், laptop பார்த்தான்.அவனுக்கு அதிர்ச்சி!!!&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;திவ்யா galkல் onlineல் இருந்தாள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கெளதமுக்கு ஆனந்தமாகவும், பறப்பதுபோலவும் உணரப்பட்டான். அதில் திவ்யாவின் புகைப்படமும் இணைக்கப்பட்டிருந்தது. சில நிமிடங்களுக்கு பின்,&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt; ‘ ‘ hi  dhivya, How are you?&lt;/div&gt;&lt;div&gt;       I am Gowtam here.’’ &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;‘ ‘ hi Gowtham, i am fine here,how about you?’’&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt; ‘ ‘&lt;span class="Apple-tab-span" style="white-space:pre"&gt; &lt;/span&gt;thanks,I am good. what are you doing?’’&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt; ‘ ‘nothing, Just I completed my studies , now looking for job. I have seen your profile and photos.You are in sweden now,It's nice to see you.photos are really good .’’&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;        ‘ ‘ Thanks, I too very happy to meet you again’’.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பின் தின்மும் chat பண்ண ஆரம்பித்தார்கள் இருவரும். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கெளதமும்  சுவிடன் பற்றியும் , சென்னையில் சிலவற்றை miss பண்ணூவதாகவும் சொல்வான்.&lt;/div&gt;&lt;div&gt;தின்மும் மணிக்கணக்கில் chat செய்வார்கள். அவர்களின் நட்பும் வளர ஆரம்பித்தது. கெளதமின் மனதில் பட்டாம்பூச்சிகள் பறந்தோடின .அவனுக்கு இப்போதும் அவள் மேல் காதல் இருந்தது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;சென்னைக்கு உடனடியாக  போய் அவளை பார்க்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொள்வான் கெளதம்.&lt;/div&gt;&lt;div&gt;ஒரு நாள் chat செய்யும் போது,   ‘ ‘ if u don't mind,can i get your number என்றான்.&lt;/div&gt;&lt;div&gt;sure ,this is my number’ ’.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கெளதம் சில வாரங்களுக்கு பிறகு, திவ்யாவின்  நம்பருக்கு கால் பண்ணினான்.&lt;/div&gt;&lt;div&gt;பல வருடங்களுக்கு பிறகு, அவளிடம் பேசப் போகிறோம் என்றும், மனதுக்குள் சற்று படபடப்பும், பேசப் போகிறோம் என்ற ஆனந்தமும் அவனிடம் இருந்தது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;         ‘ ‘ ஹலோ திவ்யாவா?&lt;/div&gt;&lt;div&gt;      &lt;/div&gt;&lt;div&gt;  ஆமாம். நீங்க ?&lt;/div&gt;&lt;div&gt;  &lt;/div&gt;&lt;div&gt;நான் கெளதம் .சொல்லு கெளதம்  எப்படிருக்க?&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;நான் நல்லாயிருக்கேன், நீ? ’ ’&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;என பேசிக்கொண்டிருந்தனர்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அவர்கள் பேசிக் கொண்டிருந்த நேரத்தில் &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;கெளதம்  நீ அப்புறம் கால் பண்றியா?&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;ஜான்சன் லைனில்  இருக்கிறார்!!!!&lt;/div&gt;&lt;div&gt;  &lt;/div&gt;&lt;div&gt;அவன் புரியாமல் போனை வைத்தான் .! &lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;   &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt; &lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3158033409969203983-6012082042802838998?l=nihevi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nihevi.blogspot.com/feeds/6012082042802838998/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nihevi.blogspot.com/2009/11/blog-post.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3158033409969203983/posts/default/6012082042802838998'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3158033409969203983/posts/default/6012082042802838998'/><link rel='alternate' type='text/html' href='http://nihevi.blogspot.com/2009/11/blog-post.html' title='கானல் நீர்'/><author><name>நிஹேவி</name><uri>http://www.blogger.com/profile/17664786714275635375</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_J8CSY9W7KQw/TEdWyTgporI/AAAAAAAAARA/SoBSiqMu72Q/S220/DSC03204.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3158033409969203983.post-5420385303293011285</id><published>2009-07-22T14:21:00.001-07:00</published><updated>2009-10-01T14:41:04.924-07:00</updated><title type='text'>என் கல்லூரி நினைவுகள்(5)</title><content type='html'>தினமும் நான் அப்படியே கல்லூரிக்குச் சென்று வந்தேன். அரசுப் பேருந்தை பிடித்து செல்வதால் கல்லூரிக்கு அடிக்கடி தாமதமாகவே செல்வேன். junction point லிருந்து கல்லூரிக்கு பல முறை lorryயை பிடித்து செல்வேன், முதலில் lorry வரும் போதெல்லாம் lorry ஓட்டுநரிடம் கைக்காட்டி ஏறுவேன், பிறகு அடிக்கடி செல்வதால் lorry ஓட்டுநர்கள் என்னைப் பார்த்தாலே நிறுத்தி என்னை ஏற்றிச் செல்வார்கள்.&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;தினமும் வீட்டீற்கு  தாமதமாகவும்,களைப்பாகவும் வருவேன். இரவில் பதினொரு மணிக்கு மேல் உறங்க செல்வதும், காலை ஐந்து மணிக்கு மறுபடியும் எழுந்து  கிளம்புவதுமாய் , இப்படியே பல நாள் பயணித்த நான்,ஒரு நாள் கல்லூரியிலிருந்து ஆவடிக்கு போகும் ரூட் நம்பர் மூன்றாம்  பேருந்தில் ஏறினேன்,என் வீடு இடப்பட்ட வழியில் உள்ளதால் அதில் பயணம் சென்றேன்.என்னிடம்  பஸ் பாஸ் இல்லாதலால்  பேருந்தில் யாருக்கும் தெரியாமல் இருக்க அமைதியாக, பேருந்தின் கடைசி இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;பொதுவாக சீனியர்கள் மட்டுமே பின் இருக்கையில் அமர்வார்கள். நான் ஜூனியர் என்பதால் எங்கே கலாய்ப்பார்களோ என பயந்து கொண்டே பயணித்தேன். அவர்களும் என்னிடம் first yeara எனக் கேட்டார்கள்.நானும் ஆமாம் என்றேன். ஆனால் உன்னை இதுவரை  மூன்றாம் நம்பர்  ரூட் பேருந்தில் உன்னைப் பார்த்ததில்லையே என்றார்கள். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;எங்கே உண்மையைச் சொன்னால் மாட்டிவிடுவார்களோ என பயந்துக் கொண்டு,இல்லைனா வீடு முதல்ல காலேஜ் பக்கத்துல இருந்தது, போன வாரம் தான் வீடடைக் காலிப் பண்ணோம்  என்று பொய்  சொன்னேன்,ஆனாலும் மனதில் ஒரு பயம் எங்கே மாட்டிக் கொள்வேனா என்று? சரி பார்த்துக்கொள்ளலாம் என பயணித்தேன். &lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;வடபழநியில் அதிக மாணவர்கள் இறங்கினார்கள் , சரி கூட்டத்தோடு கூட்டமாக  இங்கேயே இறங்கி விடலாம் என முடிவு செய்து அவர்களுடன் நானும் சேர்ந்தது இறங்கினேன். அங்கிருந்து மற்றொரு  PTC பேருந்தைப் பிடித்து வீட்டீற்குச் சென்றேன். வீட்டில் ’அம்மா என்னடா  இன்னிக்கு சீக்கிரமா வந்துட்ட, காலேஜ் சீக்கிரமா முடிஞ்சிச்சு அதான்’ என்றேன்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;பிறகு ஒருவாரம் வழக்கம் போல் PTCலும், lorryலும் பயணம் செய்தேன். ஒரு நாள் காலேஜ் பஸ் பயணம் எனக்கு மிகவும் பிடித்தது. சரி அடுத்த வாரத்திலிருந்து  காலேஜ் பஸ்லியே போகாலாம் என்று முடிவு செய்தேன்.ஒரு வாரமாக காலேஜ் பஸ்லியே பயணம் செய்திருந்தேன்,முதலில் பயமாக இருந்தாலும்,பின் நாளடைவில் கொஞ்சம் போயிருந்தது.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;அன்று காலை வழக்கம் போல் பஸ்ஸில் ஏறி ,சீனியர்களுக்கு குட் மார்நிங்,சொல்லிவிட்டு இருக்கையில் அமர்ந்தேன்.பின்  கலகலப்பாய் நாங்கள் அரட்டை அடித்துவிட்டு, அவரவர் சிறு உறக்கம் போட்டோம்.பஸ் junction pointல் வந்தது.அங்கே சில மாணவர்கள் ஏறினார்கள்.&lt;/div&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt; பஸ் கல்லூரி வாசலில் வந்து நின்றது. எப்பொழுதும் வாட்ச்மேன் கதவைத் திறந்து விடுவார்,அன்று வழக்கத்திற்கு மாறாக பஸ்ல் கல்லூரி அலுவலர்கள் செக் செய்ய வந்தார்கள். எனக்கு பயம் அதிகமானது,நெஞ்சும் படபடத்தது.என்ன செய்வதன்றே தெரியவில்லை.பின் இருக்கையில் அமர்ந்திருந்த சீனியர்கள்,&lt;span class="Apple-style-span"   style="  color: rgb(102, 102, 102); font-family:'Trebuchet MS', Tahoma, sans-serif;font-size:12px;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:'times new roman';"&gt; &lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="font-family:'times new roman';"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;ஜன்னல்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="color: rgb(0, 0, 0);   font-family:Georgia, serif;"&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt; வழியாக எகிறி குதித்தார்கள்,அப்பொழுது தான் உணர்ந்தேன்,அவர்களிடமும் பஸ் பாஸ் இல்லையன்று.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:x-small;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:x-small;"&gt;                                                                                                                                                                                                                             &lt;/span&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:small;"&gt;    தொடரும்......&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:-webkit-xxx-large;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:x-small;"&gt;&lt;b&gt;&lt;br /&gt;&lt;/b&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span class="Apple-style-span"  style="font-size:medium;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3158033409969203983-5420385303293011285?l=nihevi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nihevi.blogspot.com/feeds/5420385303293011285/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nihevi.blogspot.com/2009/07/5.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3158033409969203983/posts/default/5420385303293011285'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3158033409969203983/posts/default/5420385303293011285'/><link rel='alternate' type='text/html' href='http://nihevi.blogspot.com/2009/07/5.html' title='என் கல்லூரி நினைவுகள்(5)'/><author><name>நிஹேவி</name><uri>http://www.blogger.com/profile/17664786714275635375</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_J8CSY9W7KQw/TEdWyTgporI/AAAAAAAAARA/SoBSiqMu72Q/S220/DSC03204.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3158033409969203983.post-4050770786220950294</id><published>2009-07-20T12:01:00.000-07:00</published><updated>2009-07-20T15:50:46.961-07:00</updated><title type='text'>சந்திப்பு</title><content type='html'>கௌவுதம் பொறியியல் படிப்பை முடித்துவிட்டு , மேற்படிப்பிற்க்காக சுவீடன் சென்றான். அவனுக்கு அது தான் முதல் அனுபவம், வெளிநாட்டிற்கு செல்வதும், விமானத்தில் பறப்பதும்.பல ஆச்சிரியத்துடனும், எதிர்ப்பார்ப்புடனும் அவன் சுவீடனுக்கு சென்றான். அவன் கல்லூரி சுவீடனில் ரொன்னிபே   என்ற இடத்தில் உள்ளது.  ரொன்னிபே  ஒரு சிறு நகரம்.அடர்ந்த காடுகளுக்கு நடுவே ரொன்னிபே உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ரொன்னிபேவில்  அனைத்து தொழில் நுட்ப வசதி உடைய    நகரமாகும்.கௌவுதமின் வகுப்பு ஆரம்பிக்க இன்னும் இருபது நாட்கள் உள்ளன.&lt;br /&gt;அதனால் அவன் ரொன்னிபேவை சுற்றிப் பார்க்கப் புறப்பட்டான்.அவனுக்கு அது ஒரு புது அனுபவமாகவும் இருந்தது.அதுவரை அவன் நினைத்திருந்தான் , எல்லா வெள்ளையர்களும் ஆங்கிலம் சரலமாக பேசுவார்கள் என்று.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அவனிடம் அங்கு பேசிய பலருக்கு ஆங்கிலம் தெரியவில்லை. கௌவுதம் படித்தது அரசினர் பள்ளியில், அதனால் அவனுக்கு நுனி நாக்கில் ஆங்கிலம் பேச மாட்டான். அவன் சற்று பயந்தே இருந்தான், எப்படி வெளிநாட்டில் வாழ்வதும்,படிப்பதும் என்று.  ஆனால் அவன் அப்பொழுதுதான் உணர்ந்தான் வெள்ளையர்கள் அனைவரும் ஆங்கிலம் பேச மாட்டார்கள் என்று.&lt;br /&gt;&lt;br /&gt;ரொன்னிபேவை சுற்றிப் பார்த்துவிட்டு , சில புகைப்படங்களும் எடுத்துக் கொண்டான். பின் ஒரு  பிசேரியாவிற்குச்  சென்று பீசா சாப்பிட்டான். பல புது அனுபவங்களுடன் அவன் தன் இருப்பிடத்திற்கு சென்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;கௌவுதமின் அண்ணன் பின்லாந்தின்  தலைநகரமான ஹெல்சிங்கில் வேலை செய்து வந்தார். கௌவுதமின் கல்லூரித் தொடங்க இருபது நாள் உள்ளதால் அவன் பின்லாந்திற்கு செல்ல முடிவு செய்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ரொன்னிபேவிலிருந்து ஹெல்சிங்கிற்கு பயண வசதி இல்லாதலால் ,அவன் சுவீடன் தலைநகரமான ஸ்டாக்கோமிலிருந்து ஹெல்சிங்கிற்கு போகலாம் என எண்ணினான்.&lt;br /&gt;&lt;br /&gt;ரொன்னிபேவிலிருந்து  ஸ்டாக்கோமிற்கு  எழுநூறு கிமி தூரம்.  காலை ஒன்பது மணிக்கு  ரொன்னிபேவிலிருந்து   ஸ்வெட் பஸ்ஸை  பிடித்து ஸ்டாக்கோமிற்கு மாலை ஐந்து மணிக்கு சென்றடைந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ரொன்னிபேவிற்கும் ஸ்டாக்கோமிற்கும் பல வித்தியாசத்தைக் கண்டான்.ஐரோப்பியாவில் மிகப்  பெரிய தலைநகரங்களில் ஸ்டாக்கோமும் ஒரு இடமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்பொழுதும் பரபரப்பான மக்கள் கூட்டமும், அழகான பழமையான பல கட்டிடங்களும், நாகரிக உடைகளும்,  கடலின் மத்தியில் நகரமும் , தொழில்நுட்ப வசதியும், வித விதமான பலக் கடைகளும், பார்த்து பிரமித்து போனான் கௌவுதம். அவன் அதுவரை ரொன்னிபேவில் அப்படி பார்த்ததில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்டாக்கோமை சுற்றிப் பார்த்துவிட்டு இரவு ஒன்பது மணிக்கு வொயிக்கிங் லைன் கப்பலில் ஏறி  ஹெல்சிங்கிற்கு புறப்பட்டான்.அவனுக்கு  கப்பல் அனுபவம் புதிதாகவும், இனிமையாகவும் இருந்தது. கடல் முழுவதும் ஐஸ் ஆகி இருந்தது. கப்பலின் மேல் தளத்திற்கு சென்று கப்பல் போவதை பார்த்து  இரசித்தான். சில நேரங்களுக்குப்பின் கௌவுதம் தன் அறைக்குச் சென்று படுத்துக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;காலை ஐந்து மணிக்கு கப்பல்  ஹெல்சிங்கை அடைந்தது, தன் பையை எடுத்துக் கொண்டு கப்பலை விட்டு வெளியே வந்தான் கௌவுதம். இருட்டாகவும்,முழுவதும் பனியால் சூழப்பட்டிருந்தது நகரம்.&lt;br /&gt;&lt;br /&gt;பின் தன் பையை எடுத்துக்கொண்டு, தன் அண்ணன் விலாசத்தைக் காட்டி எப்படி போவதென்று வழிக் கேட்டுக்கொண்டிருந்தான்.ஹெல்சிங்கைத் தாண்டி முப்பது கிமி தூரத்தில் உள்ளது  கௌவுதமின் அண்ணன் வீடு. அங்கிருந்து மற்றொரு ட்ரெயின் பிடித்து செல்ல வேண்டும் அவன் அண்ணனின் வீட்டீற்கு.&lt;br /&gt;&lt;br /&gt;இருபது நிமடம் கழித்து ட்ரெயின் வரும் என்பதால் அவன் ட்ரெயினிற்காக காத்துக்கொண்டிருந்தான். அங்கு மக்கள் கூட்டம் நிரம்பி இருந்தது,  புது இடம் என்பதால் அவன்  சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பொழுது அவன் அருகில் வந்த ஒருவன் , கௌவுதமின்  கைப்பையைத் திருடிக்கொண்டு ஓடினான் . திருடிக்கொண்டு ஓடியவனை பின் தொடர்ந்து&lt;br /&gt;ஓடினான் கௌவுதம். சற்று தூரத்தில் அவனைப் பிடித்தான் கௌவுதம். முதுகில் ஓங்கி ஒரு குத்துவிட்டான்,பின் கன்னத்தில் ‘பளார்’  என்று அரைந்தான்.அவன் வலித் தாங்க முடியாமல் ‘அம்மா’ என்றான். கௌவுதம் பையை கீழே போட்டுவிட்டு அவன் தோளில் கைப்போட்டு பேச ஆரம்பித்தான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3158033409969203983-4050770786220950294?l=nihevi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nihevi.blogspot.com/feeds/4050770786220950294/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nihevi.blogspot.com/2009/07/blog-post_20.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3158033409969203983/posts/default/4050770786220950294'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3158033409969203983/posts/default/4050770786220950294'/><link rel='alternate' type='text/html' href='http://nihevi.blogspot.com/2009/07/blog-post_20.html' title='சந்திப்பு'/><author><name>நிஹேவி</name><uri>http://www.blogger.com/profile/17664786714275635375</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_J8CSY9W7KQw/TEdWyTgporI/AAAAAAAAARA/SoBSiqMu72Q/S220/DSC03204.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3158033409969203983.post-321680724388571544</id><published>2009-07-13T06:07:00.000-07:00</published><updated>2009-07-13T11:20:38.690-07:00</updated><title type='text'>கார்ல்ஷாம் ஸ்டேசன் - சிறுகதை</title><content type='html'>கெளதம் சுவீடனிற்கு  மேற் பட்டப்படிப்பு, படிப்பதற்காக  வந்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டன.முதல் லேர்நிங் பிரியட் தேர்வும் முடிந்துவிட்டது.அவனுக்கு  சுவீடிஷ் பேசவேண்டும் என்ற ஆசை பல நாட்களாகவே அவனுக்குள் இருக்கிறது.அவனும் தொடர்ந்து மூன்று மாதமாக சுவீடிஷை தனக்கு தானாகவே கற்றுக்  கொண்டு வருகிறான். கெளதம் கல்லூரி வகுப்புகள் முடிந்து  இப்பொழுது கோடை விடுமுறையில் இருக்கிறான். சுவீடனில்   கோடை விடுமுறை மூன்று மாதங்களாகும்.சுவீடனில் சுவீடிஷ் தெரிந்தால்தான் நல்ல வேலை கிடைக்கும் என்பதற்காக கெளதம் முழுமூச்சாக சுவீடிஷ் கற்றுக்  கொண்டு வருகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;கெளதமின் அறைத் தோழர்கள் அனைவருக்கும் தோழிகள் இருப்பதால் கெளதமிற்கு சற்று பொறாமையாகவே இருந்து வந்தது. அனைவருக்கும் தோழிகள் உள்ளனரே என்றும், தனக்கு மட்டும் தோழி இல்லையே என்று.நண்பர்கள் எப்பொழுதும் கடலை போடுவதும்,வழிவதும், சண்டைப் போடுவதும், பின் சமாதானம் ஆவதும் , அவனுக்கு அவையெல்லாம் வெறுப்பாகவே இருந்தது, ஆனாலும் இப்பொழுது கெளதமிற்கு பழகிப்போய்விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சுவீடனில்  ஸ்ட்ராபெரி பழத் தோட்டங்கள் மிகுதியாக உள்ளன. ஸ்ட்ராபெரி பழ விலையும் சீப்புதான்,பல நாட்டிற்கு அவர்கள்  ஸ்ட்ராபெரி பழத்தை ஏற்றுமதியும் செய்கிறார்கள்.   கோடை விடுமுறைக்கு  பக்கத்து நாடுகளான  போலந்திலிருந்தும், பெல்ஜியத்திலிருந்தும் பார்ட் டைம் ஜாப் ,செய்வதற்காக கிரிஷ்டினாட் ஊருக்கு ஸ்ட்ராபெரி பிக்கிங் வேலைக்கு வருவது  வழக்கம் ,சுவீடனில் கிரிஷ்டினாட்டில் ஸ்ட்ராபெரி பழத்தோட்டங்கள் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;கெளதமின்  கல்லூரி நண்பர்கள் பலரும் , அறைத் தோழர்களும் ஸ்ட்ராபெரி பிக்கிங் வேலைக்கு சென்றிருந்தார்கள், அவர்கள் ஏற்கனவே  ஸ்ட்ராபெரி பிக்கிங் வேலைக்கு  சென்றிருப்பதாலும், பல கான்ட்ரக்களாலும், ஏற்கனவே முன் பதிவு செய்திருந்ததாலும் கெளதமினால் அந்த வேலைக்கு போக முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கெளதம் தங்கியிருக்கும்  ரொன்னிபெ ஒரு டவுன் என்பதால் ,அவன் எவ்வளவு முயன்றும் அவனுக்கு பார்ட் டைம் ஜாப்  கிடைக்கவில்லை. ரொன்னிபெலிருந்து 30 கிமி தூரத்தில் இருக்கிறது கார்ல்ஷாம் என்ற ஒரு நகரம்.கெளதமும் அதுவரை கார்ல்ஷாமிற்கு சென்றதில்லை&lt;br /&gt;&lt;br /&gt;.பழமையான நகரம் என்பதாலும் , ஹார்பர் உள்ளதாலும்,  கார்ல்ஷாமில் பல வேலை வாய்ப்புகள்  இருக்கும் என்பதால் கெளதம் கார்ல்ஷாமிற்கு  சென்றான். கையில் பல ரெஷுமுடன் கார்ல்ஷாமில் ஒவ்வொரு கடைகளுக்கும் சென்று வேலையைக் கேட்டான். பலப்பேர் ரெஷுமை வாங்கி வைத்துக்கொண்டும், சிலர் ‘ இந்த்தே நே யோபா ’ என்று சுவீடிஷில் சொன்னார்கள்.அவனுக்கு அங்கும் பெருத்த ஏமாற்றம்.&lt;br /&gt;&lt;br /&gt;தென்சுவீடனில் கோடைக் காலத்தில் சூரியன் காலை மூன்று மணிக்கே விடிந்து விடும்.  பிறகு சூரியன் மறைவதற்கு இரவு பத்திற்கு மேலாகிவிடும். வடசுவீடனில் கோடைக் காலத்தில் சூரியன் தொடர்ந்து இருபது மணி நேரம் வரை நீடிக்குமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;கார்ல்ஷாம் தென்சுவீடனில் இருப்பதால் ,  அன்று மணி இரவு ஒன்பதரைக்கு சூரியன் மறைந்தது. கை கடிகாரத்தில் மணியைப் பார்த்தான் மணி 9.50.பல தூரம் நடந்ததாலும்,களைப்பாலும் கெளதம் ரொன்னிபெவுக்கு புறப்பட எண்ணினான்.இரவு பதினொறு மணிக்குமேல் ட்ரெயின் இல்லாதலால் உடனே வேகமாக நடந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பொழுது மணி 10.05 கார்ல்ஷாம் ஷ்டேசனை அடைந்தான். சுவீடனில் ஒவ்வொரு ட்ரெயின் ஷ்டேசனிலும் ப்ரஷ்பெயிரான் என்ற கடை இருக்கும்.அப்பொழுது மணி பத்திற்கும் மேல் ஆனதால் ப்ரஷ்பெயிரான் கடை மூடப்பட்டிருந்தது.பயணிகள் அமருவதற்கான இருக்கையில் கெளதம் அமர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே அழகான, ஒல்லியான வெள்ளை நிறத்தில் ,ஒரு சுவீடிஷ் பெண் வந்து கெளதமின் எதிர் இருக்கையில் அமர்ந்தாள்.கெளதமின்  மனம் படபடத்தது. கெளதமிற்கு பேசலாம் என்ற ஆசை,ஆனாலும் மனதில் ஒரு நடுக்கம்.மனதில் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு,&lt;br /&gt;&lt;br /&gt;“யாக் ஹித்தர் கெளதம்,வாட் ஹித்தர் தூ? தாளர் தூ இங்கெல்ஸ்கா? ’’&lt;br /&gt;&lt;br /&gt;என்றான் சுவீடிஷில்.அதற்கு அவள் யாக் ஹித்தர் இலியா,ஐ ஸ்பிக் இங்கிலிஸ் என்றாள்.&lt;br /&gt;கெளதம் மனதில் ஒரு ஆனந்தம்.அவன் பல சுவீடிஷ்  பெண்களிடம் பேச முயற்சித்திக்கிறான்,ஆனால் இதுவரை யாரிடமும் பேசியதில்லை.சில சுவீடிஷ்  பெண்களிடம்   “ஹேஹெ” என்பான் சுவீடிஷில்.அந்த பெண்களும் கெளதமை பார்த்தும்,பார்க்காமல் போல் செல்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இவள் தான் இவனிடம் பேசிய முதல் சுவீடிஷ்  பெண். அந்த இரவில்  அவன் முகம் மலர்க்க ,தொடர்ந்து பேசினான் இங்கிலிஸில்.மாறி மாறி தங்களுடைய எண்ணத்தை பரிமாறிக்கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;மணி 10.57 ஆனதும்  ட்ரெயின்  வரப்போகிறதென்று சிக்னல் அடித்தது.லெவல் கிராஸிங் கதவுகள் மூடப்பட்டன, கெளதம் தன் பையை மாட்டிக்கொண்டு புறப்படத்தயாரானான்,&lt;br /&gt;                                                 ‘ ‘திஸிஸ் மின் மொபில்  நும்மர் ’ ’                              என்று துண்டு சீட்டில் நம்பரை எழுதி இங்கிலிஷ் கலந்த சுவீடிஷில் அவளிடம் சொல்லிவிட்டு கொடுத்தான்.அவளும் அதை வாங்கிக் கொண்டாள்,மணி 11.00   ட்ரெயின் வந்தது,     ‘ ஹே டோ’     என சுவீடிஷில்  அவளிடம் சொல்லிவிட்டு  கிளம்ப ,டிரெயின் நகர கண்ணாடிக் கதவின் வழியாக அவளைத் திரும்பிப்பார்த்தான் . பிளாட்பாரத்தில் அவள் காற்றோடு காற்றோடாக மாயமாகிக் கொண்டிருந்தாள். !  கெளதமின் மொபைல் அலற  ஆரம்பித்தது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3158033409969203983-321680724388571544?l=nihevi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nihevi.blogspot.com/feeds/321680724388571544/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nihevi.blogspot.com/2009/07/blog-post_13.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3158033409969203983/posts/default/321680724388571544'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3158033409969203983/posts/default/321680724388571544'/><link rel='alternate' type='text/html' href='http://nihevi.blogspot.com/2009/07/blog-post_13.html' title='கார்ல்ஷாம் ஸ்டேசன் - சிறுகதை'/><author><name>நிஹேவி</name><uri>http://www.blogger.com/profile/17664786714275635375</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_J8CSY9W7KQw/TEdWyTgporI/AAAAAAAAARA/SoBSiqMu72Q/S220/DSC03204.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3158033409969203983.post-5564879119457570671</id><published>2009-07-11T06:59:00.000-07:00</published><updated>2009-07-12T11:32:23.047-07:00</updated><title type='text'>கடைசிப் பக்கம்</title><content type='html'>சென்னையைத் தாண்டி சுமார் 200 கிமி தூரத்தில் அமைந்துள்ள திருவண்ணாமலையில் இருக்கின்ற திருவண்ணாமலை திருத்தலத்திற்கு  நான் ஒவ்வொரு மாத பெளர்ணமிக்கு , பெளர்ணமி கிரிவலம் செல்வது வழக்கம்.&lt;br /&gt; கடலூர், திண்டிவனம், செஞ்சி, சென்னை, அதன் சுற்றுப்புறத்தில் உள்ள ஊர்களும், தமிழ்நாட்டில் பல இடங்களில் இருந்தும், மற்ற மாநிலங்களில் இருந்தும்,  மாதந்தோறும் ஒரு லட்சத்திற்கும்  மேற்ப்பட்ட மக்கள்  பெளர்ணமி கிரிவலத்திற்கு வருவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு செல்லும்  இடப்பட்ட வழியில் செஞ்சி மலைக்கோட்டை  உள்ளது, பல சுற்றுலா பயணிகள் அங்கு  வருவது வழக்கம். அது ஒரு தேசிய  சுற்றுலாத்தளமாகும்.  இராணிக்கோட்டை, இராஜாக்கோட்டை என இரு மிகப்பெரிய கோட்டைகள் உள்ளன.    பழந்தமிழர்களின் வரலாறு, போர்த்திறன், பண்பாடு, சிலைச் சிற்பங்கள் அவர்கள் வழிபட்ட கோயில்கள் , குளங்கள் , அரண்மனை கட்டிடங்கள் , போர்பயிற்சி கூடங்கள் உள்ளன. கோட்டையை சுற்றி வாய்கால்களும் அதன் நடுவில் மலையின் மேல் கோட்டைகளும் பார்ப்பதற்க்கே வியப்பாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;திருவண்ணாமலைத் தாண்டி 30 கிமி தூரத்தில் சாத்தனுர் அனை உள்ளது. இது தமிழ்நாட்டில் இடம்பெற்றுள்ள அனைகளில் பெரிய அனையில் ஒன்று. திருவண்ணாமலையில் வீற்றிருக்கின்ற அண்ணாமலையார் திருத்தலம் ,&lt;br /&gt;தமிழ்நாட்டில் அமைந்துள்ள கோயில்களில்  மிகப்பெரிய கோயிலாகும்  25 ஏக்கர்&lt;br /&gt;பரப்பளவு கொண்டது.  தென் இந்தியாவின் பழமையான கோயிலாகும். 13 அடுக்குகளும் 60மீ உயரமும் கொண்டது. கோயிலின் பின்புறத்தில் 200அடி உயரமுடைய மிகப்பெரிய மலையுள்ளது. 14 மைல் தூரம் இதனை சுற்றி வருவதே கிரிவலமாகும் . இந்த கோயில் கட்டப்பட்ட காலம் 11-16ம் நூற்றாண்டாகும்.&lt;br /&gt;ஒவ்வொரு கிரிவலத்தன்றும்  திருவிழாப்போல்  காட்சியளிக்கும். கிரிவலம் சுற்றும் பாதையில் 9 லிங்கங்கள் உள்ளன. ஒவ்வொரு லிங்கமும் ஒவ்வொரு இராசியை குறிப்பிடுவதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு வருட  கார்த்திகை   மாதத்தி்ல் கார்த்திகை தீபம் ,  அதாவது மலையின் உச்சியில் தீபம் ஏற்றுவது வழக்கம். அந்த மாதத்தில் மக்கள் கூட்டம்   வழிந்திருக்கும். பல அன்னதான கூடங்கள், சாமியார்கள் , பிச்சைக்காரர்கள், பக்தர்கள், என பலப்பட்ட மக்களை அங்கு காணலாம். கடந்த வருடம் நான் கார்த்திகை பெளர்ணமிக்கு, கிரிவலம் சென்றிருந்தேன். கார்த்திகை தீபத்தையும் பார்ப்பதற்கு சென்றிருந்தேன். கோயிலின் கொடிக்கம்பத்தின் அருகே கற்புரத்தை ஏற்றி விட்டு,  அண்ணாமலையாரை கும்பிட்டுவிட்டு  கிரிவலம் நடக்க ஆரம்பித்தேன், அன்றைய தினத்தின்று மக்கள் கூட்டம் அதிகமாகவே தென்பட்டது, வழியில் இருக்கும் லிங்கக் கோயில்களையும் தரிசித்துவிட்டு, கிரிவல பாதையை தொடர்ந்தேன். கிரிவல பாதை செல்லும் வழியில் இரமணமகரிஷி  மடம் உள்ளது  மிகவும் அமைதியான இடம் அது.&lt;br /&gt;பல வெளிநாட்டவர்களும் கிரிவலத்திற்கு  கலந்துக்கொள்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு ஒரு பழக்கம், வெளியே எங்கு சென்றாலும் பல பொருட்களை வாங்குவது . ஒவ்வொரு கிரிவலத்திற்கும் நான் பொருட்களை வாங்குவது வழக்கம் சாமி புகைப்படங்கள் , சிலைகள், கைவனப்பொருட்கள் , புத்தகங்கள் அலங்காரப்பொருட்கள்  போன்றவைகள் அன்றைய தினத்தன்றும் பலப் பொருள்களை வாங்கிச் சென்றிருந்தேன். நான் மலைப் பாதை வழியில் சென்றிருந்தபோது ,  வயது சுமார் 75 மேலிருக்கும்  ஒல்லியான உருவம், சுருண்ட தலை முடி,   நீண்ட வெள்ளை நிற தாடி, கழுத்தில் பல மணிகளும், உத்திராட்சை மாலையும் , நெற்றியில் திருநீரும் பார்ப்பதற்கு  சித்தர் போல் அவர் தென்பட்டார்.&lt;br /&gt;கையில் சில புத்தகங்களை வைத்து விற்று கொண்டிருந்தார்.  நான் அவ்வழியே சென்ற போது , அவர் என்னிடம் ஒரு புத்தகத்தை காட்டி வாங்கிக் கொள்ளுங்கள் என்றார் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரி இந்த முறை எந்த புத்தகமும் வாங்கவில்லையே  , வாங்கலாம் என்று அவரிடம் சென்றென். அவர் தன் பையில் இருந்து ஒரு புத்தகத்தை நீட்டினார். புத்தகத்தின் மேல் அட்டை , புரியாத சில அதிசய படங்களுடன்  பார்ப்பதற்க்கே  பிரம்மிப்பாக இருந்த்து. மேலும் அவர் , என்னிடம்  வந்து , நான் எப்பொழுதுமே புத்தகம் விற்பதில்லை, ஒவ்வொரு  வருட கார்த்திகை பெளர்ணமிக்கும் மட்டுமே விற்பதாகக்கூறினார். எனக்கும் இது தான் முதல் தருணம் கார்த்திகை தீபத்தன்று&lt;br /&gt;திருவண்ணாமலை வருவது, ஆனால் மற்ற பெளர்ணமிக்கு நான் பல முறை வந்திருக்கிறேன். பல புத்த்கங்களை வாங்கிருக்கிறேன் , பல  புத்தகக்கடைகாரர்களை பார்த்திருக்கிறேன்,  நானும் அவரை அது வரை எப்பொழுதும் பார்த்ததில்லை. அவர் அந்த புத்தகத்தை காட்டி, தம்பி  இது சாதாரணமான புத்தகமில்லை .இந்த புத்தகத்தில் அனைத்தும் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மனிதனின் ஏழு பிறவிகளும், பிறப்புக்கு முன்னால் என்ன, இறப்புக்கு  பின்னால் என்ன, கடவுள் எங்கிருக்கிறார், பிள்ளு, பீநியம் ,மாந்தரீகம்,&lt;br /&gt;பேய் எப்படி இருக்கும், ஆவிகள் எங்கு உலாவும், பல அதிசய  உண்மைப்படங்கள் மேலும் பல விவரங்கள் புத்தகத்தில்  உள்ளன என்றார். எனக்கு மிக ஆர்வமாய் இருந்தது.  நானும் விலை எவ்வளவு என்றேன். அதற்கு அவர்,விலையை விடு தம்பி, உனக்கு இவையெல்லாம் தெரிந்துக்கொள்ள  ஆர்வம் இருக்கிறதா? என்றார் , ஆமாம் என்றேன். விலை ஐந்நூறு ரூபாய் என்றார். நான் விலை அதிகமாக இருக்கிறதே என்றேன், இது அடிக்கடி அச்சடிக்கபடுவதில்லை என்றும் , வேறு யாரிடமும் கிடைக்காதென்றும் , நான் மட்டுமே விற்கபடுவதாகவும் , பல உண்மையான விஷயங்கள் உள்ளதாலும் , வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே விற்கபடுவதாகவும்  , அனைவரும் கட்டாயமாக படிக்க வேண்டிய  ஒரு புத்தகமாகவும்  என்றார் ,   மேலும் இது  சாதாரணமான புத்தகப் போல் இல்லாமல்&lt;br /&gt;ஒவ்வொரு வெள்ளிக்கிழமையன்றும் இரவு ஆறு மணிக்கு மேல்  மட்டுமே படிக்க வேண்டும் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;எக்காரணத்திற்கு கொண்டும் கடைசிப் பக்கத்தை படிக்கக்கூடாது என்று ஒன்றுக்கு பல முறை சொன்னார். ஒருவேளை படித்துவிட்டால் , பிறகு நான் பொறுப்பல்ல ,,, உன் வாழ்வை நீ தான் தேடிக்கொள்ளவேண்டும் என்றார். கடைசிப் பக்கத்தில் உலக அழிவைப் பற்றியும் எழுதப்பட்டிருப்பதாகவும் கூறினார்.  நானும் அவர் சொன்னவையெல்லாம் நினைவில் வைத்துக்கொண்டு, புத்தகத்தை வாங்கி பையில் போட்டுக்கொண்டு  கிரிவலத்தை முடித்து , அண்ணாமலையாரை தரிசித்து விட்டு, தீபத்தையும் பார்த்துவிட்டு , அருகே ஒரு ஒட்டலில் உணவை சாப்பிட்டுவிட்டு கிளம்ப  இரவு 12.30 மணி ஆகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;சென்னைக்கு புறப்படும் பேருந்தில் ஏறினேன்.  கூட்ட நெரிசலாலும், களைப்பாலும் உட்கார்ந்த சில நிமிடங்களில் தூங்கிவிட்டேன். காலை 5.00மணிக்கு பேருந்து,   சென்னை புறநகர் பேருந்து நிலையத்திற்கு வந்து சேர்ந்தது. பிறகு மற்றொரு பேருந்தை பிடித்து  வீட்டீற்கு செல்ல 7.00 மணி ஆனது.  எனக்கு ஒரே ஆவல் புத்தகத்தை படிக்க வேண்டும் என்று. பல அலுவல் வேலை காரணமாக  எனக்கு புத்தகத்தைப் பற்றிய நினைப்பு மறந்து போனது. ஒரு நாள் வீட்டீல் யாரும் இல்லாத சமயம், அன்று வெள்ளிக்கிழமை , எனக்கும் புத்தகத்தை பற்றிய நினைப்பு வந்தது. மணி அப்பொழுது மதியம் இரண்டு, நானும் மாலை ஆறு மணி வரை காத்திருந்தேன், கடிகாரத்தில் மணி ஆறு  வந்ததும்  ‘ட்ங் ட்ங்’ என ஆறு முறை அடித்தது.  நானும் வீட்டீல் விளக்கைப் போட்டுவிட்டு ,பூஜை அறைக்கு புத்தகத்தை எடுத்து சென்றேன். சாமியை வேண்டிவிட்டு நெற்றியில் திருநீரை பூசிவிட்டு புத்தகத்தை படிக்க தயாரானேன். புத்தகத்தின் முதல் பக்கத்தை பிரிக்க   வெளியே  மழையும் , இடியும் , பலத்த காற்றும் சரமாரியாக வீசியது, உடனே  கதவையும், ஜன்னலையும் முடிவிட்டி மறுபடியும் படிக்கலாம் என்று  பூஜை அறைக்கு சென்றேன்.  புத்தகம் கடைசிப் பக்கத்தில் புரட்டப்பட்டிருந்தது. கடைசி்ப் பக்கத்தை பார்த்த எனக்கோ மிகுந்த அதிர்ச்சி!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;                                                    புத்தகத்தின் விலை&lt;span style="font-size:130%;"&gt;&lt;span style="font-weight: bold;"&gt; &lt;span style="color: rgb(255, 0, 0);"&gt;40 ரூபாய்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3158033409969203983-5564879119457570671?l=nihevi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nihevi.blogspot.com/feeds/5564879119457570671/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nihevi.blogspot.com/2009/07/blog-post.html#comment-form' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3158033409969203983/posts/default/5564879119457570671'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3158033409969203983/posts/default/5564879119457570671'/><link rel='alternate' type='text/html' href='http://nihevi.blogspot.com/2009/07/blog-post.html' title='கடைசிப் பக்கம்'/><author><name>நிஹேவி</name><uri>http://www.blogger.com/profile/17664786714275635375</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_J8CSY9W7KQw/TEdWyTgporI/AAAAAAAAARA/SoBSiqMu72Q/S220/DSC03204.JPG'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3158033409969203983.post-6674477700880484174</id><published>2009-07-07T15:04:00.001-07:00</published><updated>2009-10-02T12:57:19.990-07:00</updated><title type='text'>என் கல்லூரி நினைவுகள் (4)</title><content type='html'>&lt;a href="http://nihevi.blogspot.com/2009/07/3.html"&gt;முந்தையப்பகுதியைப் படிக்க இங்கே சொடுக்கவும்&lt;/a&gt;&lt;br /&gt;என்னுடய  வீட்டீற்கும், கல்லூரிக்கும் 45 km தூரம், கல்லூரிப் பேருந்தில் பயணம் செல்ல வருடத்திற்கு 10000ரூபாய் என்பதால் , நான்  சில   (3 km)தூரம் வரை மட்டுமே செல்ல கல்லூரி  பேருந்திற்கு பணம் செலுத்திருந்தேன்.அதனால் நான் தினமும் அரசு போக்குவரத்து பேருந்தில் பயணம் செய்வேன். கல்லூரியிலிருந்து அந்த  3  km  பயணத்தை அடையும் இடத்தை நாங்கள் ( junction point)  என்றே கூறுவோம். காலை 8.30 மணிக்கு வகுப்பு தொடங்கப்படும், அதனால் நான் காலை 5 மணிக்கே எழுந்து, வீட்டீலிருந்து  6 மணிக்கு கிளம்பி இரண்டு அல்லது மூன்று அரசு போக்குவரத்து பேருந்தை பிடித்து கல்லூரிக்குச் செல்வேன். பல சமயம் பேருந்து சரியான மணிக்கு வராததால், கல்லூரிக்கு தாமதமாகவே செல்வேன். என்னுடைய கல்லூரி பழைய மாமல்லபுர சாலையில் இருந்து  உள்ளே 3km தூரத்தில் உள்ளது , அது ஒரு சிறிய ஊராட்சி. மொத்தம்  100 வீடுகள் தான் இருக்கும், அங்கு அடிக்கடி அரசு பேருந்து வசதில்லை, ஒரு நாளைக்கு  குறைந்தது 3 மணி நேரம் இடைவெளியில்தான் பேருந்து வந்து செல்லும். கல்லூரிக்கு செல்லும் முன் வழியில் மிக பெரிய ஓடையும், கல்லூரிக்கு பின்னால் அழகிய மலைகளும் உள்ளன, பார்ப்பதற்க்கே மிகவும் அழகிய இரம்மியத்தோற்றத்துடன் இருக்கும். கல்லூரி , மாலை 3.30 மணிக்கு முடிந்து ,கல்லூரி பேருந்துகள் 4.00 மணிக்கு புறப்பட்டு,  4.15 மணிக்கு junction point யை அடையும். நான் தினமும் கல்லூரியிலிருந்து , கல்லூரிப் பேருந்தில் ஏறி அந்த (junction point) இல் இறங்கி , பிறகு அரசு பேருந்தை பிடித்து நான் வீட்டீற்கு செல்ல&lt;br /&gt;இரவு 7.00 மணி ஆகும்.ஆனால்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://nihevi.blogspot.com/2009/07/5.html"&gt;                                                            தொடரும்.........&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3158033409969203983-6674477700880484174?l=nihevi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nihevi.blogspot.com/feeds/6674477700880484174/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nihevi.blogspot.com/2009/07/4.html#comment-form' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3158033409969203983/posts/default/6674477700880484174'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3158033409969203983/posts/default/6674477700880484174'/><link rel='alternate' type='text/html' href='http://nihevi.blogspot.com/2009/07/4.html' title='என் கல்லூரி நினைவுகள் (4)'/><author><name>நிஹேவி</name><uri>http://www.blogger.com/profile/17664786714275635375</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_J8CSY9W7KQw/TEdWyTgporI/AAAAAAAAARA/SoBSiqMu72Q/S220/DSC03204.JPG'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3158033409969203983.post-270461050512566331</id><published>2009-07-07T13:42:00.000-07:00</published><updated>2009-07-09T16:32:51.633-07:00</updated><title type='text'>என் கல்லூரி நினைவுகள் (3)</title><content type='html'>&lt;a href="http://nihevi.blogspot.com/2009/07/2.html"&gt;முந்திய பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்&lt;/a&gt;&lt;br /&gt;ஒரு வகுப்பறைக்கு சென்றேன்,முதலில் ஜன்னலில் பார்த்தேன், ஜன்னல் ஒரத்தில் சில girls உட்கார்ந்திருந்தார்கள்.எனக்கு தோன்றியது இது என் classயில்லை என்று,ஏனென்றால் பார்க்க எல்லாரும் seniors போல் இருந்தார்கள். classலிருந்து ஒரு madam வெளியே வந்து what do you want? என்றார்கள், எனக்கு முதலில் புரியவில்லை அவர்கள் என்ன சொன்னார் என்று?உடனே அவர் என்ன வேண்டும்  என்றார்கள், நான் first  year ece dept எங்கிருக்கிறது என்றேன்,அதற்கு அவர்,this is your class ,come inside என்றார் சற்று வேகமாக,எனக்கு அப்பொழுதும் புரியவில்லை,உள்ளே வாப்பா இது தான் first year ece dept என்றார்.உடனே கொஞ்சம் தயக்கத்துடன் உள்ளே நுழைந்தேன்,சற்று உடம்பில் வியர்வையும் கூட , பரபரப்புடன் இருந்த நான்  எங்கேயாவது காலி seat இருக்கிறதா என்று சுற்றி சுற்றி பார்த்தேன், இரண்டு girls நடுவே ஒரு seat இருந்தது.சரி அங்கையே உட்காறலாம் என்று  நினைத்து அங்கே சென்றேன்.ஆனால் இது வரை அதுபோல் இருக்கையை நான் பார்த்த தில்லை,எப்படி அதில் அமர்வதென்று,ஒரு கையை தூக்கி லேசாக உட்கார்ந்து ‘டமார்’ என்று விட்டுவிட்டேன்,அனைவரும் என்னவென்று என்னை பார்த்தார்கள்.உடனே செய்வதறியாமல் தலையை சொரிந்து கொண்டேன்.Chemistry madam பாடம் எடுத்திருந்தார்கள்,மணி ஓசை கேட்டது, பாடத்தை நிறுத்தி விட்டு,attendance எடுக்க ஆரம்பித்தார்,முதலில் ஒரு பெயரை வாசித்தார்,யாரிடமும் பதில் வரவில்லை,அடுத்து என் பெயரை வாசித்தார்,நான் உடனே எழுந்து ‘present டீச்சர் ’ என்றேன்,அனைவரும் சிரித்தார்கள் teacherம் கூட,வெட்கத்தில் தலையை குணிந்து கொண்டேன்.&lt;br /&gt;                                                                                                                &lt;a href="http://nihevi.blogspot.com/2009/07/4.html"&gt;தொடரும்.....&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3158033409969203983-270461050512566331?l=nihevi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nihevi.blogspot.com/feeds/270461050512566331/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nihevi.blogspot.com/2009/07/3.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3158033409969203983/posts/default/270461050512566331'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3158033409969203983/posts/default/270461050512566331'/><link rel='alternate' type='text/html' href='http://nihevi.blogspot.com/2009/07/3.html' title='என் கல்லூரி நினைவுகள் (3)'/><author><name>நிஹேவி</name><uri>http://www.blogger.com/profile/17664786714275635375</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_J8CSY9W7KQw/TEdWyTgporI/AAAAAAAAARA/SoBSiqMu72Q/S220/DSC03204.JPG'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3158033409969203983.post-664736801917755240</id><published>2009-07-07T12:10:00.000-07:00</published><updated>2009-07-09T16:26:03.425-07:00</updated><title type='text'>என் கல்லூரி நினைவுகள் (2)</title><content type='html'>&lt;a href="http://nihevi.blogspot.com/2009_06_01_archive.html"&gt;முந்திய பகுதியை படிக்க இங்கே சொடுக்கவும்&lt;/a&gt;.&lt;br /&gt;அப்பாவும், நானும் கல்லூரியை சுற்றி பார்த்தோம்,பிறகு அப்பா Administration officeல் பணத்தை கட்டினார்.வீட்டிற்கு வந்தோம் , நான் அரைமனதோடு.அன்றைக்கு காலையில் எனக்கு Medical counsellingலிருந்து அடுத்த வாரம் கலந்தாய்வில் கலந்துக்கொள்ளுமாறு கடிதம் வந்தது.அப்பொழுது எனக்கு  என்ன செய்வதென்று தெரியவில்லை .பணத்தை Engineering collegeல் கட்டிவிட்டதால் அதிலே தொடரலாம்&lt;br /&gt;என்று முடிவு சேய்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt; கல்லூரியின் முதலாம் நாள் அக்டோபர் 1. பல எதிர்பார்ப்புகளுடனும்,கனவுகளுடனும் நான் இருந்தேன்.காலையில் 4 மணிக்கே எழுந்துவிட்டேன் , முன் இரவு எனக்கு உறக்கமேயில்லை.என்னுடன் அம்மாவும் ஆசை பட்டார்கள் கல்லூரிக்கு வர,அவர்கள் அதுவரை என் கல்லூரிக்கு  வந்ததில்லை.நானும் அம்மாவும் முதல் நாள் கல்லூரிக்கு புறப்பட்டோம்.PTC பஸ்ஸை நாங்கள்  தவரவிட்டதால் கல்லூரிக்கு சீக்கிரமாக போக முடியவில்லை,அங்கிருந்து lorryல் சென்றோம்   சில தூரத்திற்கு.மணி காலை8.30,நாங்கள் நடக்க ஆரம்பித்தோம்,அப்பொழுது மழை குறுக்கிட நனைந்தே சென்றோம்.9 மணிக்கு கல்லூரியை  அடைந்தோம்.Administration officeல் first year ECE deptக்கு எப்படி போக வேண்டும் என்றேன்,அங்கு இருக்கிறது என்று விரலை நீட்டி காண்பித்தார்.அம்மாவை canteenற்கு அழைத்து,tiffen வாங்கிக் கொடுத்துவிட்டு ,class எங்கிருக்கிறது என்று தேட ஆரம்பித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;a href="http://nihevi.blogspot.com/2009/07/3.html"&gt;                                                                                        தொடரும்......&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3158033409969203983-664736801917755240?l=nihevi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nihevi.blogspot.com/feeds/664736801917755240/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nihevi.blogspot.com/2009/07/2.html#comment-form' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3158033409969203983/posts/default/664736801917755240'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3158033409969203983/posts/default/664736801917755240'/><link rel='alternate' type='text/html' href='http://nihevi.blogspot.com/2009/07/2.html' title='என் கல்லூரி நினைவுகள் (2)'/><author><name>நிஹேவி</name><uri>http://www.blogger.com/profile/17664786714275635375</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_J8CSY9W7KQw/TEdWyTgporI/AAAAAAAAARA/SoBSiqMu72Q/S220/DSC03204.JPG'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3158033409969203983.post-2087808148459242410</id><published>2009-06-25T04:01:00.000-07:00</published><updated>2009-07-10T04:08:26.701-07:00</updated><title type='text'>என் கல்லூரி நினைவுகள் (1)</title><content type='html'>இது என்னுடைய முதல் படைப்பு,நான் பன்னிரெண்டாம் வகுப்பு முடிந்து,என்ன படிக்கலாம் என்று யோசித்திருந்த தருணம் அது.எனக்கு doctor ஆக வேண்டும் என்ற ஆசை.நான் doctor,engineer,B.pharm.Counsellingற்கு விண்ணப்பம் செய்திருந்தேன்.ஆனால் அந்த நேரத்தில்,counselling இழுத்தடிக்கபட்டது.நான்  ஒரு கல்லூரியில் B.sc Chemistry படிக்கலாமென்று  முடிவு  செய்தேன்,ஆனால் அந்த கல்லூரியில் B.sc Chemistry  seat எல்லாம் முடிந்துவிட்டது.சரியென்று,B.A Economics சேர முடிவு சேய்தேன்.அந்நேரத்தில் Engineering Counselling தொடங்கப்பட்டது.என்னுடைய கலந்தாய்வு வந்தது Anna University,சென்னையில்.என் மனதில் சில கல்லூரிகள் இருந்தன.நான்,என் அப்பா,அம்மா மூவரும் கலந்தாய்வுக்கு சென்றிருந்தோம்.என்  கல்லூரியை என் அப்பா தேர்வு செய்தார்,ஆனால் எனக்கு அந்த  கல்லூரி பிடிக்கவிலை.எனக்கு மிகவும் வருத்தமாகயிருந்தது,சற்று  ஏமாற்றமும்.நானும்,என் அப்பாவும் சேர்ந்து&lt;br /&gt;என்னுடைய கல்லூரிக்கு சென்றோம்,அது சென்னையை தாண்டி சுமார் 40km.கல்லூரிக்கு அடிக்கடி ptc பேருந்து வசதி கிடையாது.நானும்,அப்பாவும் ஒரு lorryயை பிடித்து சென்றோம்.ஒரு குறிப்பிட்ட  தூரத்தில் lorry எங்களை விட்டு சென்றது.பிறகு 1 km நடந்து சென்றோம்.எனக்கு சற்று கண்ணீரே வந்தது.என்னடா இது?அங்கங்கு கல்லூரிகள் நகரத்திலும்,திரையரங்கு பக்கத்திலும்,இருக்கின்றன,என் கல்லூரி இப்படி காட்டுப்பகுதியில் இருக்கிறதே என்று!அங்கு சற்று தூரத்தில் சில கட்டிடம் தெரிந்தது.வெளியே watchman நின்று கொண்டிருந்தார்,அவரிடம் சென்று, இங்கே கல்லூரி எங்கேவென்று கேட்டோம்,இது தான்  கல்லூரி என்றார்.      &lt;br /&gt;                                                                           &lt;a href="http://nihevi.blogspot.com/2009/07/2.html"&gt;தொடரும்.....&lt;/a&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3158033409969203983-2087808148459242410?l=nihevi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://nihevi.blogspot.com/feeds/2087808148459242410/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://nihevi.blogspot.com/2009/06/blog-post.html#comment-form' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3158033409969203983/posts/default/2087808148459242410'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3158033409969203983/posts/default/2087808148459242410'/><link rel='alternate' type='text/html' href='http://nihevi.blogspot.com/2009/06/blog-post.html' title='என் கல்லூரி நினைவுகள் (1)'/><author><name>நிஹேவி</name><uri>http://www.blogger.com/profile/17664786714275635375</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='24' height='32' src='http://4.bp.blogspot.com/_J8CSY9W7KQw/TEdWyTgporI/AAAAAAAAARA/SoBSiqMu72Q/S220/DSC03204.JPG'/></author><thr:total>0</thr:total></entry></feed>
